tag:blogger.com,1999:blog-1233904367440295579.post336985323426346543..comments2024-01-04T00:28:06.669-08:00Comments on காக்கைச் சிறகினிலே: இந்திரலோகத்து அரசனும் அவன் இழந்த ஆண்மையும்அகல்http://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1233904367440295579.post-57950727251126813522014-01-30T20:57:09.477-08:002014-01-30T20:57:09.477-08:00//
சில கேள்விகள் ...
புனித காவியம் என்று சொல்லப்...//<br /><br />சில கேள்விகள் ...<br /><br />புனித காவியம் என்று சொல்லப்படும் ராமாயணத்தின் இப்பகுதியில் இருந்து எனது மனதில் உதித்த விடைகள்அறியாத சில கேள்விகள் இங்கே.<br /><br />ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணத்தோடு வாழவேண்டும் என்று சொல்லும் ராமாயணத்தில், தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம். எதற்கு இப்படி ஒரு இழிவான உதாரணம் என்று கேட்டால், அப்படி மற்றவர் வாழக்கூடாது என்பதைச் சொல்லவே இந்த உதாரணம் என்று சிலர் சொல்கிறார்கள்.<br /><br />ராவணன்.. அடுத்தவர் மனைவியான சீதா தேவியை அபகரித்து, அவளை தன்னுடய தாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறானே என்று கேட்டால், அப்படியான எண்ணங்களுடன் எந்த ஒரு மானுடனும் வாழக்கூடாது. மீறியும் வாழ்ந்தால், அவன் சந்திக்கும் அழிவுகள் எப்படி இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட சொல்லப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.<br /><br />சரி மேலே கூறி இரண்டு உதாரணங்களும் இப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைச் சொல்வதாகவே வைத்துக் கொள்வோம். இந்திரன், முனிவரின் மனைவின் மேல் ஆசை கொள்வதும், அதற்கு அவளும் ஒத்துழைப்பதும் எதற்காக சொல்லப்பட்டது.? மேலே சொல்லப்பட்ட இரண்டு உதாரணங்கள் போதாதா..? (ஒரு பெண் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைச் சொல்வதற்காக கூறப்பட்ட உதாரணம் இது என்று சொல்வார்களோ..??).<br /><br />இந்திரலோகத்து அரசன் என்று சொல்லும் ஒருவனைப் பற்றி எதற்கு இத்தனை கீழ்த்தரமான சித்தரிப்புக்களும் உதாரணங்களும்.?. அரசன் சில கடவுளும் இப்படியானவர்கள் என்று சொல்லிவிட்டு, குடிகள் மட்டும் படு கன்னியமாக வாழ வேண்டுமென புராணங்கள் கூறுவது சற்று சுயநலமாக சொல்லப்பட்டதாகவே தெரிகிறது.<br /><br />இங்கு நான் எழுதியதைக் கவனித்தீர்களானால், ஆயிரம் ஆண்டுகள் கழித்து அந்த ஆசிரமத்திற்கு ராமன் வருவதை மனக்கண்ணால் உணரும் கௌதமர், அவர் மனைவியை அபகரித்து அவளோடு ஊடல் கொள்ளவரும் இந்திரனைப் பற்றி அறியாமல் போனது ஏன்..? அந்த நிகழ்வை அவர் தடுக்காதது ஏன்.?<br /><br />இந்திரன் முதலாக கிருஷ்ணர் வரை பெண்கள் மேல் காம ஆசை அதிகம் கொண்டவர்களாகவே இவர்கள் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு கடவுள் என்று ஏற்பது என்பது மிகவும் புரியாத ஒரு விடயம்.<br /><br />மேலும், ராமாயணம் கற்பனைக் கதையாக இருக்கும் பட்சத்திலேயே இந்த முரண்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது உண்மைச் சம்பவமாக இருக்குமானால், கிருஷ்ணர், சிவன் போன்று பெண்கள் மேல் தீர ஆசை கொண்ட சித்தரிப்புகளை கடவுளாக ஏற்க, மனம் முற்றிலும் மறுக்கிறது.<br /><br />உலகைப் படைத்தவன் ஒருவனே என்று சொல்லும் அதே வேளையில், இமயமலையில் இருந்து இலங்கைக்குள்ளாகவே கடவுள்கள் வளம்வருவதாக சித்தரிக்கப் பட்டிருப்பது சற்று விநோதமாக உள்ளது.<br /><br />இப்படி முரண்பாடானா பல நிகழ்வுகள், கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு பயனாகவே விட்டுச் சென்றிருக்கிறது இந்த புராண இலக்கியங்கள்.<br />//<br /><br />இவற்றிக்கு நான் பதிலளிக்கலாமா?<br /><br />ஏனேனில் நீங்கள் கேட்டது 2012 .. நான் படித்ததும் பதிலளிக்க நினைப்பதுன் 2 வருடம் கழித்து அதனால் தான் கேட்கிறென்...<br /><br />உங்கள் பிளாகை பயன்படுத்துவதில்லை என்று தெரிகின்றது . எனவே பதில் glomoinc@gmail.com எழுதவும். <br />Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-19222549932245594142012-10-31T06:51:18.532-07:002012-10-31T06:51:18.532-07:00வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜய்..வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜய்..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-42612621260706131622012-10-31T04:57:59.727-07:002012-10-31T04:57:59.727-07:00ஒ அப்பிடியா நண்பா.. சாரி பாஸ்.. நான் தான் தப்பா பு...ஒ அப்பிடியா நண்பா.. சாரி பாஸ்.. நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் :)...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-16993192833030033722012-10-31T04:56:10.233-07:002012-10-31T04:56:10.233-07:00தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம்
/...தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம்<br />//////////////////<br /><br />இதைத்தான் நான் சொன்னேன்.......:) 60000 என்று இப்போதுதான் அறிகிறேன்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-56497027941133173102012-10-31T04:55:37.509-07:002012-10-31T04:55:37.509-07:00தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம்
/...தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம்<br />//////////////////<br /><br />இதைத்தான் நான் சொன்னேன்.......:) 60000 என்று இப்போதுதான் அறிகிறேன்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-84184554472185888502012-10-31T00:42:03.936-07:002012-10-31T00:42:03.936-07:00முறையான ஒழுங்கமைப்போ ,அல்லது வழிநடத்தலோ இல்லாத எந்...முறையான ஒழுங்கமைப்போ ,அல்லது வழிநடத்தலோ இல்லாத எந்த ஒரு கருப்பொருளும் நாளடைவில் வழி கெட்டு போவது என்பது உறுதி ...ராமாயணம் மகாபாரதம் என்பது அன்று எழுத பட்ட அதே நூல் தான் இன்று வரை பாதுகாக்க படுகிறதா ???என்பது சந்தேகமே ..காரணம் இலங்கை மற்றும் இந்தியாவில் எண்ணற்ற கோவில்களின் கர்ண பரம்பரை கதைகளை கேட்பின் ,அவற்றில் இப்புராண நாயகர்கள் வந்து சென்றதாக கூறபடுகிறது.(சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் பொது அனுமான் எங்கயோ ஓய்வெடுத்தாரம்)...உண்மையான புராணத்தில் இவ்வாறு ஒன்றும் இல்லாத போது தங்கள் கோவில் வருமானங்களை பெருக்கி கொள்ள சிலர் பரப்பிய கதைகளும் காப்பியங்களின் உண்மை(!!!!) தன்மையை சந்தேகம் கொள்ள வைக்கின்றன...<br /><br />//உலகைப் படைத்தவன் ஒருவனே என்று சொல்லும் அதே வேளையில், இமயமலையில் இருந்து இலங்கைக்குள்ளாகவே கடவுள்கள் வளம்வருவதாக சித்தரிக்கப் பட்டிருப்பது சற்று விநோதமாக உள்ளது//<br /><br />ஆரியம் உலகை தன் நிலபரப்பினுள்ளே மட்டுமே கண்டது..அதனால் தான் அற்புதங்கள் இந்தியா,இலங்கையை தாண்டி இடம் பெறவில்லை....உலகிலேயே புராணம் ஒன்றிற்காக கடல் மார்க்க வளர்ச்சி திட்டங்களை கை விட்டவர்கள் நாமாக மட்டுமே இருப்போம் Anonymoushttps://www.blogger.com/profile/11574967377034615781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-77359093606767756632012-10-30T22:31:19.250-07:002012-10-30T22:31:19.250-07:00வருகைக்கு மிக்க நன்றி பழனி.கந்தசாமி சார்...வருகைக்கு மிக்க நன்றி பழனி.கந்தசாமி சார்...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-42771361939656688382012-10-30T22:30:25.743-07:002012-10-30T22:30:25.743-07:00கண்டிப்பாக படிக்கிறேன் ஐயா.. வருகைக்கும் தகவலுக்கு...கண்டிப்பாக படிக்கிறேன் ஐயா.. வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-55841897592404304202012-10-30T15:47:58.270-07:002012-10-30T15:47:58.270-07:00எல்லாம் கற்பனைக் கதைகளே.எல்லாம் கற்பனைக் கதைகளே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-54750914333240912342012-10-30T10:55:45.447-07:002012-10-30T10:55:45.447-07:00சகோ! முதலில் ஒரு சிறு விஷயம். கதை எழுதப்பட்ட காலம்...சகோ! முதலில் ஒரு சிறு விஷயம். கதை எழுதப்பட்ட காலம். அந்த காலத்தில் இருந்த குடும்ப வாழ்க்கை முறை. அதை ஒட்டிய அற முறைகள். மேலாண்மை பொன்னுசாமியின் இந்த என் விகடன் இடுகை பாருங்கள் http://en.vikatan.com/article.php?aid=25825&sid=749&mid=34<br /><br />முடிந்தால் ராகுல் ஜியின் வால்கா முதல் கங்கை வரை படியுங்கள். Thamilhttps://www.blogger.com/profile/09875664985418563870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-1921053651292725492012-10-30T10:00:21.892-07:002012-10-30T10:00:21.892-07:00வருக செல்லத்துரை சார்... நீங்கள் சொல்வதும் உண்மைதா...வருக செல்லத்துரை சார்... நீங்கள் சொல்வதும் உண்மைதான்..கருத்துக்கு மிக்க நன்றி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-83508002864853209342012-10-30T09:58:26.416-07:002012-10-30T09:58:26.416-07:00என்னா சிட்டுகுருவி கவுத்திட்டிங்களே :).. நாம இங்க ...என்னா சிட்டுகுருவி கவுத்திட்டிங்களே :).. நாம இங்க கௌதமரோட மனைவிய பத்தி பேசுனோம் நீங்க தசரதன் மனைவின்னு சொல்லிடிங்க :)... அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-52237532036489165162012-10-30T08:24:34.353-07:002012-10-30T08:24:34.353-07:00இது ஒரு அந்த காலத்து ஜேம்ஸ் பான்ட் கதை?இப்போது கடவ...இது ஒரு அந்த காலத்து ஜேம்ஸ் பான்ட் கதை?இப்போது கடவுளாக்கப்பட்டு கதைகளை ரசிக்க முடியா நிலையாகிவிட்டது.கூடவே விமர்சித்தால் கலவரம் வேறு....சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-12979299957589554502012-10-30T08:17:54.205-07:002012-10-30T08:17:54.205-07:00நல்லதொரு அலசல்
தசரதன் மனைவி பற்றி இன்றுதான் அறிந்...நல்லதொரு அலசல் <br />தசரதன் மனைவி பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன்<br />ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-200409021897070642012-10-30T07:33:24.441-07:002012-10-30T07:33:24.441-07:00ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதைக்கும் மற்ற ம...ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதைக்கும் மற்ற மதத்தவர் ஆட்சி செய்தமைக்கும் பெரிதாக தொடர்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை அன்பரே.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவணகுமார்..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-40014347352276754812012-10-30T07:10:26.740-07:002012-10-30T07:10:26.740-07:00கண்டிப்பாக அன்பரே...கண்டிப்பாக அன்பரே...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-26373302796575454292012-10-30T07:09:45.608-07:002012-10-30T07:09:45.608-07:00உங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி நண்பரே...உங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி நண்பரே... ஐயா "ஐயராமன்" மிக அழகாக கதையையும் அது கூறும் விளக்கத்தையும் விவரித்துள்ளார்... ஆனால் எனது கேள்விக்கான விடை முழுவதும் கிடைக்கவில்லை. <br /><br />அவர்கூற்றுப்படி....<br /><br />//தேவர்கள் நம்மைப்போல கர்மங்களுக்கும், வாசனைகளுக்கும் (ஆசை, வெறுப்பு) உட்பட்டவர்கள். இவர்கள் தெய்வம் இல்லை.//<br /><br />அப்படியானால் நமது தெய்வங்கள் விருப்பு வெறுப்பின்றி காட்டப்பட்டுள்ளதா..? அப்படி விருப்பு வெறுப்பு இல்லாதா கடவுளாக சொல்லப்பட்டிருந்தால், சிவனின் ஒருபுறத்தில் பார்வதி இருக்க, தலையில் கங்கை எதற்கு என்பது இன்னும் புரியவில்லை... அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-8543694083227477382012-10-30T06:32:35.463-07:002012-10-30T06:32:35.463-07:00hope this link will answer all ur questions.
http...hope this link will answer all ur questions.<br /><br />http://vaithikasri.blogspot.in/2006/06/blog-post_23.htmlSubramanian Vallinayagamhttps://www.blogger.com/profile/17559218246225424309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-87413200534510224262012-10-30T04:47:45.704-07:002012-10-30T04:47:45.704-07:00ஏனைய நாடுகளில் இருந்த பிற மதங்ககாரர்களியே ஆட்சி அத...ஏனைய நாடுகளில் இருந்த பிற மதங்ககாரர்களியே ஆட்சி அதிகாரம் இருந்தது. பிற மதகாரர்களால் திட்டமிட்டு நமது மதஇதிகாசங்கள் மற்றும் வரலாறுகள் மறைக்கப்பட்டன அழிக்கப்பட்டன. Anonymoushttps://www.blogger.com/profile/15980516274712931585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-58961933493771766642012-10-30T03:25:11.064-07:002012-10-30T03:25:11.064-07:00Saran Sakti2:03 PM - Limited
உங்களுக்கு பிடித்த ...Saran Sakti2:03 PM - Limited<br />உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,<br /><br />http://otti.makkalsanthai.com/upcoming.php<br /><br />பயன்படுத்தி பாருங்கள் சகோ,,, பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்...<br />saransaktihttps://www.blogger.com/profile/06331934860139740305noreply@blogger.com