tag:blogger.com,1999:blog-1233904367440295579.post370436138856161178..comments2024-01-04T00:28:06.669-08:00Comments on காக்கைச் சிறகினிலே: துப்புரவு தொழில்செய்யும் தோழர்களுக்கு இந்த வரிகளைச் சமர்ப்பிக்கிறேன்அகல்http://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1233904367440295579.post-58646551219969230372013-06-04T21:55:59.160-07:002013-06-04T21:55:59.160-07:00centiment ah eluthi manasa thotitenkalae akal...at...centiment ah eluthi manasa thotitenkalae akal...atha read paninathum kankalil kaneer than vanthathu.....avanka nilamaiyilum matram varanum..varum nam ninaithal ...thanks sir...Jancihttps://www.blogger.com/profile/03680178102406696229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-89512398421420032682013-04-12T22:11:30.023-07:002013-04-12T22:11:30.023-07:00கருத்திற்கு நன்றி ஹீஷாலி...கருத்திற்கு நன்றி ஹீஷாலி...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-46110286905336534632013-04-12T22:02:12.039-07:002013-04-12T22:02:12.039-07:00எனக்குள்ளும் இந்த எண்ணம் வந்தது ஒரு நாள் ரோட்டில் ...எனக்குள்ளும் இந்த எண்ணம் வந்தது ஒரு நாள் ரோட்டில் நடந்து சென்ற போது ஒரு வயதான முதியவர் சுத்தம் செய்து கொண்டு இருக்கையில் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது இப்படியும் ஒரு ஜென்மா என்று ?<br /><br />அதற்கேற்ப உங்கள் கவி அழகு அகல் ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-15973426793472986192013-01-18T06:00:52.036-08:002013-01-18T06:00:52.036-08:00வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ராஜி..வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ராஜி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-8180946280782574882013-01-11T22:37:17.423-08:002013-01-11T22:37:17.423-08:00மிகவும் வேதனை கலந்த உண்மை வரிகள்.
நிச்சயம் இந்த ந...மிகவும் வேதனை கலந்த உண்மை வரிகள். <br />நிச்சயம் இந்த நிலை மாற வேண்டும். (உயிருள்ள மனிதர்களை சுமந்துச் சென்ற நிலை மாறியதைப் போல..)ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-14367008161611935292012-12-27T20:48:02.690-08:002012-12-27T20:48:02.690-08:00கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே சிவா....கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே சிவா..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-41611329025900569622012-12-27T20:45:59.592-08:002012-12-27T20:45:59.592-08:00கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி பாலா ஐயா..கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி பாலா ஐயா..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-43391410696074958182012-12-27T19:28:22.761-08:002012-12-27T19:28:22.761-08:00நம்மை குப்பை லாரி கடந்து போனாலே முகம் சுழித்து மூக...நம்மை குப்பை லாரி கடந்து போனாலே முகம் சுழித்து மூக்கை மூடுவோம்...ஆனால் அவர்கள் குப்பைக்குள்ளேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள். அவரவர் வீட்டு மலத்தை அவரவரே அள்ள வேண்டும் என்று சொன்னாலே பாதி குப்பைகள், மலங்கள் குறைந்து விடும். அதை நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா? ஹோட்டலில் நாம் சாப்பிட்ட எச்சில் இலையை நாமே எடுத்து போட மறுக்கும் நாம் இவர்களுக்கு கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும்...சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-47712109285383061982012-12-27T17:03:30.605-08:002012-12-27T17:03:30.605-08:00மற்றவர்கள் சுத்தமாய் வாழ்வதற்காய் தாங்கள் அழுக்காக...மற்றவர்கள் சுத்தமாய் வாழ்வதற்காய் தாங்கள் அழுக்காகிற இந்தத் தொழிலாளிகளின் நிலையை கவிதையில் படிக்கையில் மனம் கனக்கத்தான் செய்கிறது. நல்ல கவிதை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-66718739453061656282012-12-27T10:47:36.553-08:002012-12-27T10:47:36.553-08:00மிக்க நன்றி சார்வாகன்..மிக்க நன்றி சார்வாகன்..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-74234592359243475882012-12-27T10:20:16.641-08:002012-12-27T10:20:16.641-08:00நிஜம் சுடுகிறது,
நன்றி!நிஜம் சுடுகிறது, <br />நன்றி!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-82357934520065034842012-12-27T09:03:45.641-08:002012-12-27T09:03:45.641-08:00நன்றி நண்பரே குட்டன் ...நன்றி நண்பரே குட்டன் ...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-45868367603902482872012-12-27T07:07:49.899-08:002012-12-27T07:07:49.899-08:00மாறாத அவலம்!கவிதை மனத்தைத் தொட்டது.மாறாத அவலம்!கவிதை மனத்தைத் தொட்டது.குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-6028084189088136172012-12-27T04:43:06.539-08:002012-12-27T04:43:06.539-08:00கருத்திற்கு நன்றிகள் சுரேஷ் ..கருத்திற்கு நன்றிகள் சுரேஷ் ..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-30859420897467792532012-12-27T03:57:21.542-08:002012-12-27T03:57:21.542-08:00சாட்டையடி கவிதை! இந்த நிலை மாற வேண்டும்!சாட்டையடி கவிதை! இந்த நிலை மாற வேண்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-24895361397105016592012-12-27T02:37:33.752-08:002012-12-27T02:37:33.752-08:00கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா..கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-19171075377847059882012-12-27T02:11:41.265-08:002012-12-27T02:11:41.265-08:00 கருத்தாழமும் சோகமும் கவிதையில் பொருத்த மாக வந்த... கருத்தாழமும் சோகமும் கவிதையில் பொருத்த மாக வந்து மனதை வருத்தமாகச் செய்தது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-57473176550599916032012-12-27T01:13:11.366-08:002012-12-27T01:13:11.366-08:00கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே இக்பால்... ஆம் உண்ம...கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே இக்பால்... ஆம் உண்மைதான்...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-56697509371572993442012-12-27T00:56:04.343-08:002012-12-27T00:56:04.343-08:00கண்ணீரை வரவழைத்தது கவிதை !
முதலில் இதனை குறிப்பிட்...கண்ணீரை வரவழைத்தது கவிதை !<br />முதலில் இதனை குறிப்பிட்ட சமுதாயத்தினர்தான் செய்யவேண்டும் என்ற இழி நிலையை ஒழிக்கவண்டும் . இவ்வேளை செய்பவர்களுக்கு தேவையான உபகரணங்கள் கொடுக்கப்படவேண்டும் . மனிதனை கழிவை மனிதன் அள்ளும் இந்நிலை நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டும் Adirai Iqbalhttps://www.blogger.com/profile/10647246526845341611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-38605944958218579582012-12-26T10:06:32.873-08:002012-12-26T10:06:32.873-08:00கருத்திற்கு மிக்க நன்றி சிட்டுக்குருவி..கருத்திற்கு மிக்க நன்றி சிட்டுக்குருவி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-86394134957509177482012-12-26T10:06:00.638-08:002012-12-26T10:06:00.638-08:00மிக்க நன்றி அன்பரே .. மிக்க நன்றி அன்பரே .. அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-56925744951633610992012-12-26T09:46:39.606-08:002012-12-26T09:46:39.606-08:00கடைசி வரிகள் கணமானவை..
இவர்களின் பணி மகத்தானது இவர...கடைசி வரிகள் கணமானவை..<br />இவர்களின் பணி மகத்தானது இவர்களும் சமமாகக் கருத்தப்பட வேண்டும் :)ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-28526690316439513312012-12-26T09:37:37.347-08:002012-12-26T09:37:37.347-08:00அருமையான கருத்தைத் தாங்கிய கவிதை.. அவர்கள் அழுக்கா...அருமையான கருத்தைத் தாங்கிய கவிதை.. அவர்கள் அழுக்காய் இருப்பதால்தான் நாம் சுத்தமாக இருக்கிறோம்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-40050705490847067462012-12-26T08:41:57.007-08:002012-12-26T08:41:57.007-08:00ரமணி ஐயாவின் வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் மிக்...ரமணி ஐயாவின் வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-63988884233286873942012-12-26T08:41:13.764-08:002012-12-26T08:41:13.764-08:00உண்மைதான் முரளி சார் ... தங்கள் வருகைக்கு நன்றிகள்...உண்மைதான் முரளி சார் ... தங்கள் வருகைக்கு நன்றிகள் பல..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.com