tag:blogger.com,1999:blog-1233904367440295579.post4469461976514940818..comments2024-01-04T00:28:06.669-08:00Comments on காக்கைச் சிறகினிலே: அன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...அகல்http://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1233904367440295579.post-59225522682813357742014-08-17T23:56:10.297-07:002014-08-17T23:56:10.297-07:00வேதனைகளால் உச்சம் பெற்றிருக்கும் தங்களுக்கு என்ன ஆ...வேதனைகளால் உச்சம் பெற்றிருக்கும் தங்களுக்கு என்ன ஆறுதல் <br />வார்த்தைகளை அளிக்க முடியும் சகோதரா :( உள்ளத்தின் உணர்வுகளை <br />உள்ளபடியே உரைத்த கண்ணீர்க் காவியம் எமது கண்களையும் மறைத்து <br />நிற்கிறதே ! துன்பங்களைத் துயரங்களை விட்டு விடுங்கள் சகோதரா தங்களின் அண்ணன் தூரதேசம் சென்றுள்ளான் என்று அமைதி கொள்ளுங்கள் .இதேபோன்ற இழப்பின் வேதனையை அனுபவித்தவள் நானும் ஆதலால் தான் சொல்கின்றேன் தங்களின் பெற்றோர்களுக்கு தாங்களே ஆறுதல் அளிக்க வேண்டிய காலம் இது எனவே முடிந்தவரை மன அமைதி கொள்ளுங்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com