tag:blogger.com,1999:blog-1233904367440295579.post4893551533645379852..comments2024-01-04T00:28:06.669-08:00Comments on காக்கைச் சிறகினிலே: சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள்அகல்http://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1233904367440295579.post-14755854161822062762013-04-18T03:48:13.545-07:002013-04-18T03:48:13.545-07:00Mikka nandri Jans...Mikka nandri Jans...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-86872932700832069542013-04-18T03:48:00.913-07:002013-04-18T03:48:00.913-07:00Mikka nandri nanbare...Mikka nandri nanbare...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-36794276522892736082013-04-17T23:06:11.065-07:002013-04-17T23:06:11.065-07:00arumai.....jathi pirivinai adutha thalaimuraiku th...arumai.....jathi pirivinai adutha thalaimuraiku thodarathu entu nambukiren....even i dont know about my friends caste and all..so hope soooJancihttps://www.blogger.com/profile/03680178102406696229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-57771614148439422372013-03-01T04:02:53.404-08:002013-03-01T04:02:53.404-08:00அண்ணா நீங்க எழுதியது சரியே.....அண்ணா நீங்க எழுதியது சரியே.....T.Kumar'esanhttps://www.blogger.com/profile/02336994999646082672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-8719162936135512532013-01-08T00:50:38.780-08:002013-01-08T00:50:38.780-08:00agayal thaan kamarajar romba siramapattu sathi vaz...agayal thaan kamarajar romba siramapattu sathi vazhi kalviyai olithar avar illayendral neengal yaarudanum palagi iruka mattirgal enbathu thaan unmai.<br />gdukangelbrokinghttps://www.blogger.com/profile/13937694615397157847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-65864408740679268942012-12-31T20:50:41.747-08:002012-12-31T20:50:41.747-08:00மிக்க நன்றி நண்பா ..மிக்க நன்றி நண்பா ..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-70710534412561440832012-12-31T19:48:26.390-08:002012-12-31T19:48:26.390-08:00நல்ல பதிவு நண்பரே..
அமர்க்களம் கருத்துக்களம்
http...நல்ல பதிவு நண்பரே..<br /><br />அமர்க்களம் கருத்துக்களம்<br />http://www.amarkkalam.net/அமர்க்களம் கருத்துக்களம்http://www.amarkkalam.net/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-14851009961130671562012-12-24T12:58:28.078-08:002012-12-24T12:58:28.078-08:00வருகைக்கும் உங்கள் ஆழமான பார்வைக்கும் பின்னூட்டத்த...வருகைக்கும் உங்கள் ஆழமான பார்வைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-42461535693951309032012-12-24T12:52:43.243-08:002012-12-24T12:52:43.243-08:00வணக்கம் சகோ ,
அருமையான பதிவு.சாதி ஒடுக்குமுறை என்...வணக்கம் சகோ ,<br />அருமையான பதிவு.சாதி ஒடுக்குமுறை என்பதும் கால ஓட்டத்தில் மாறும். பல வேடம் போடும். இபோதைய சாதி வெறியர்கள் பேச்சில் சாதிவெறி காட்ட மாட்டார்கள்,வெளியில் தெரியாமல் செயலில் மட்டுமே!!.<br /><br />பேச்சில் சாதிவெறி,மேட்டிமை காட்டுவது தவறு என உணர்ந்தது மட்டும் போதாது,செயலில் காட்டுவதை அம்பலப்ப்டுத்தினால் மட்டுமே நிலை மாறும்!!.<br /><br />அதில் உங்கள் பதிவின் பகிர்வுகள் அருமை!!இதுதான் எதார்த்த கிராமிய சூழல். நக்ரத்தில் கலப்புத் திருமணம் இயல்பாக ஏற்கப்படுவது இல்லை!! அது வேறு!!<br /><br />இப்படி பலரும் சாதிக் கொடுமை செய்வோரை அம்பலப் படுத்தினால் சாதிவெறி காணாமல் போய் விடும்.!!<br /><br />மிக்க நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-6273725394452705512012-12-24T11:19:39.503-08:002012-12-24T11:19:39.503-08:00இதைப்பற்றி படித்தவன் கிராமத்தில் பேசினால், எல்லா க...இதைப்பற்றி படித்தவன் கிராமத்தில் பேசினால், எல்லா கிராமக்களிலும் இருந்து வரும் பதில் நீங்கள் கூறியது தான் நண்பரே.. அப்படியே வருத்ததோடு வழிமொழிகிறேன்... வருகைக்கு நன்றி நண்பரே..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-65098459141637812572012-12-24T11:15:54.714-08:002012-12-24T11:15:54.714-08:00 நண்பரே! நீங்கள் சொல்வதில் எதுவும் மிகை இருப்பதாக ... நண்பரே! நீங்கள் சொல்வதில் எதுவும் மிகை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. காரணம் இதை விட மோசமான நிகழ்வுகளை கடலூர் அருகிலிருக்கும் கிராமங்களில் சில பல வருடங்களுக்கு முன்னால் பார்த்தவன். இப்போது உள்ள நிலைமை எனக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் சில நேரங்களில் பாதிக்கப்பட்ட அந்த இனத்தவரின் மேல் உள்ள இரக்கம் அதிகமாகி என் உறவினர்களின் மேல் அடங்க இயலா கோபம் வரும். ஆனால் அவர்களோ ஏதோ நாலு எழுத்து படிச்சிட்டா எல்லாந் தெரிஞ்ச மாதிரி வந்திடுறான் மயி....ன் என்று ஒரேயடியாக நம்மை ஒண்ணுந் தெரியாத மடையனாக ஆக்கி ஒதுக்கி விடுவார்கள்.<br />ம்..ம்.. என்று தணியும் எங்கள் சமத்துவ தாகம் என்று மடியும் எங்கள் ஆதிக்க மோகம் என்று பாடிக்கொண்டே போக வேண்டியத்தான்Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-35232994120995952602012-12-24T10:25:16.400-08:002012-12-24T10:25:16.400-08:00Thanks boss ..Thanks boss ..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-68232603807124342702012-12-24T10:09:47.643-08:002012-12-24T10:09:47.643-08:00A different view !
A different view !<br /><br />குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-75366870979144581262012-12-24T07:21:48.152-08:002012-12-24T07:21:48.152-08:00வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆகாஷ் ..வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆகாஷ் ..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-8440032513860729832012-12-24T07:21:13.713-08:002012-12-24T07:21:13.713-08:00உண்மைதான் நண்பரே :)உண்மைதான் நண்பரே :)அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-2546262161044021982012-12-24T06:30:22.916-08:002012-12-24T06:30:22.916-08:00நல்ல பதிவு நண்பரே! கலக்கல்
நல்ல பதிவு நண்பரே! கலக்கல் <br /><br />semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-4188056737603422992012-12-24T06:29:47.963-08:002012-12-24T06:29:47.963-08:00ஒரு மாற்றமும் வராது என்றுதான் நினைக்கிறேன், இப்போத...ஒரு மாற்றமும் வராது என்றுதான் நினைக்கிறேன், இப்போதுதான் ஜாதி கட்சியை வளர்க்க நிறைய கட்சி தலைவர்கள் மறைமுகமாக வளர்த்துவருகிரார்கள்.<br />semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-29480571612074198652012-12-24T05:56:19.493-08:002012-12-24T05:56:19.493-08:00கருத்திற்கு மிக்க நன்றிகள் சோழன். இங்கே பதிந்திருக...கருத்திற்கு மிக்க நன்றிகள் சோழன். இங்கே பதிந்திருக்கும் செய்திகள் திரித்துவிட்டோ சாதிய உணர்வுகளை தூண்டும் படியாகவோ சொல்லப்படவில்லை. நான் சிறுவயது முதல் எனது கிராமத்தில் சக மனிதர்களிடம் பார்த்து பழகி என் மனதில் பதிந்த ஒன்று. அடிமைபடுத்துதல் இயல்பான ஒன்று என இயல்பாக சொல்கிறீர்கள். ஆனால் அடிமைப்படு பவனுக்குதான் அதன் வலி புரியும் (நம்மில் ஒருவரை கோவிலுக்குள் போகாதே, நீ தகுதி இல்லாதவன் என ஒருவன் சொல்லும் போது அதன் வலி தெரியும்). முதலில் அடிமைப்படுதுதலை நிறுத்தினால் இணையான முன்னேற்றம் தானாக நடக்கும். அதை கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-27543732386630625972012-12-24T05:45:10.617-08:002012-12-24T05:45:10.617-08:00கீழ் சாதிகாரர்கள் பொரும்பான்பையான பகுதியில் மேல் ச...கீழ் சாதிகாரர்கள் பொரும்பான்பையான பகுதியில் மேல் சாதியினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று தெரியுமா? கிளுகிளுபான ஆடையை அணிவித்து செய்திகள் சொல்ல வைத்து தமிழகத்துக்கு புதிய கலாசாரத்தை தொடங்கிவைத்திருக்கும் ஆர்வக்கோலார் உள்ள புதிய தலைமுறை சேனலெல்லாம் இருக்கும் போது எல்லோரும் அடிமைபட்டு கிடக்கிறார் என்ற மாயை எத்தனைகாலம் சொல்லிக்கொண்டிருப்பீர்.மனிதன் உருவானது முதல் ஒருவரை ஒருவர் அடிமை படுத்துவது இயல்பான ஒன்று இந்த நாகரீகாலத்தில் மற்றவற்களுக்கு இணையாக முன்னேற கற்றுக்கொடும்.அது இல்லாமல் இப்படி சாதிய உணர்தூண்டாதேயும், Anonymoushttps://www.blogger.com/profile/03352455254549150443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-13897579451084818032012-12-24T03:32:13.397-08:002012-12-24T03:32:13.397-08:00மிக்க நன்றி முரளி சார்..மிக்க நன்றி முரளி சார்..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-86866097458012377312012-12-24T03:31:51.465-08:002012-12-24T03:31:51.465-08:00இந்த சாதிவெறி எப்போதுதான் முடியப்போகிறது என்ற கேள்...இந்த சாதிவெறி எப்போதுதான் முடியப்போகிறது என்ற கேள்விக்கு பதில் அழிப்பது சற்று கடினம் தான்.. இருந்தாலும் நீங்கள் சொன்னதுப்போல் இளைய தலைமுறை மனது வைத்தால் சில மாற்றம் வரலாம்.. நன்றி நண்பரே சிட்டுக்குருவி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-55325274453245439192012-12-24T03:24:04.141-08:002012-12-24T03:24:04.141-08:00நல்ல பதிவு அகல்.நல்ல பதிவு அகல்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-79623544666472535512012-12-24T03:22:04.188-08:002012-12-24T03:22:04.188-08:00இந்த சாதி வெறி எப்பதான் முடியப் போகுதோ..:(
ஆண் ஜாத...இந்த சாதி வெறி எப்பதான் முடியப் போகுதோ..:(<br />ஆண் ஜாதி பெண் ஜாதி என்ற இரண்டும் இருந்தால் பொதும் ஏனைய ஜாதிகள் வேண்டாம்.<br />இன்றைய இளைஞர்கள் பெறியவர்களின் ஜாதி தொடர்பான கருத்துக்கலை வழுவிழக்கச் செய்யும் செயற்பாடுகளை செய்வதற்கு முன்வந்தால் நல்லது..ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com