tag:blogger.com,1999:blog-1233904367440295579.post5033133299392967262..comments2024-01-04T00:28:06.669-08:00Comments on காக்கைச் சிறகினிலே: கசாப் தூக்கிலிடப்பட்டதால் தீவிரவாதம் அழிந்துவிடுமா..!?அகல்http://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1233904367440295579.post-53923942350487884742012-12-01T03:27:48.283-08:002012-12-01T03:27:48.283-08:00வந்தது அம்பாயினும் மீண்டும் மீண்டும் அம்புகள் வராம...வந்தது அம்பாயினும் மீண்டும் மீண்டும் அம்புகள் வராமல் தடுக்க, அதன் முனைகள் கண்டிப்பாக முறிக்கப்பட வேண்டும். Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-57991562401245245182012-11-23T10:04:40.510-08:002012-11-23T10:04:40.510-08:00// மரன தண்டனையினால் கொலைக் குற்றங்கள் குறைவதில்லை...// மரன தண்டனையினால் கொலைக் குற்றங்கள் குறைவதில்லை என்று...அதனால் ஒரு பலனும் இல்லை என்றுதான் தீர்ப்பு...// இந்த கருத்தைதான் நானும் கூற முனைகிறேன் நம்பள்கி... நன்றி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-27465703116167464362012-11-23T10:03:13.933-08:002012-11-23T10:03:13.933-08:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே விஸ்வநாதன் ...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே விஸ்வநாதன் ராம்கணேஷ்... நான் மேல சொன்னதுபோல் இந்த தண்டனை இருந்தும் குற்றங்களின் எண்ணிக்கை சிறிதும் குறையாமல் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது என்பது தங்களுக்கும் தெரிந்திருக்கும்.. அதன்படியாக பார்த்தால், கடுமையான சட்டம் மட்டுமே குற்றங்களைக் குறைத்துவிடாது என்பது எனது கருத்து..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-36076400082358294812012-11-23T09:59:29.732-08:002012-11-23T09:59:29.732-08:00ஆனால் இந்த தண்டனை இருந்தும் குற்றங்களின் எண்ணிக்கை...ஆனால் இந்த தண்டனை இருந்தும் குற்றங்களின் எண்ணிக்கை சிறிதும் குறையாமல் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது... அதன்படியாக பார்த்தால், கடுமையான சட்டம் மட்டுமே குற்றங்களைக் குறைத்துவிடாது என்பது எனது கருத்து... தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே ஜெயதேவ்...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-68337099718609614722012-11-23T09:56:25.147-08:002012-11-23T09:56:25.147-08:00வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நம்பள்கி..வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நம்பள்கி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-2493985727930664502012-11-23T08:18:02.620-08:002012-11-23T08:18:02.620-08:00இங்கு மரணதண்டனை வேணுமா? வேண்டாமா? என்ற விவதாம் எப்...இங்கு மரணதண்டனை வேணுமா? வேண்டாமா? என்ற விவதாம் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது; பல இடங்களில் படித்திருக்கிறேன மரன தண்டனையினால் கொலைக் குற்றங்கள் குறைவதில்லை என்று...அதனால் ஒரு பலனும் இல்லை என்றுதான் தீர்ப்பு...வேண்டியவர்கள் கூகுளில் authentic sites - களில் தேடிக்கண்டுபிடித்து படிக்கலாம். நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-69306305139385571102012-11-23T07:23:36.003-08:002012-11-23T07:23:36.003-08:00நீங்க சொல்ல வருவது கருணை இல்லாமல் கொன்றவனை கருனையோ...நீங்க சொல்ல வருவது கருணை இல்லாமல் கொன்றவனை கருனையோடோ சிறையில் வைத்து பிரியாணி கொடுத்து பாதுகாக்க சொல்லுகிறீர்கள் அப்படி தானே. <br /><br />நீங்கள் சொல்லுவது இது : "இயற்கையாக படைக்கப்பட்ட உயிர் அவ்வாறே பிரியவேண்டும் என்பது என்பார்வை."<br /><br />மும்பையில் இவன் கொன்றானே அப்பாவி பொது மக்களுக்கு ஏன் உங்கள் இந்த விதி பொருந்தாது - அவர்களை ஏன் இயற்கையாக சாக விடாமல் இவன் கொன்றதை எப்படி ஒத்து கொள்வது ?<br /><br />ஒரு மனிதனுக்கு தூக்கு தண்டனை என்பது அவனோட உச்ச கட்ட தண்டனை. இது ஒருவன் தன்னுடைய சுய நினைவு இல்லாமல் எதோ ஒரு உந்துதனால் செய்து பின் வருந்துவனுக்கு தவறு தான். <br /><br />ஆனால் இவன் என்ன செய்கிறோம் என்று தெரிந்து சந்தோசத்தோட செய்தவன் - அதுவும் இல்லாமல் அவன் பிடிபடாமல் இருந்து இருந்தால் இன்னும் பல அப்பாவி மக்களை கொன்று இருக்க கூடியவன் தான். அதனால் தெரிந்தே எந்த விதமான இரக்கமும் இல்லாமல் மனிதர்களை கொன்றவனை வேறு என்ன செய்ய சொல்லுகிறீர்கள். <br /><br />இங்கே நாம் பார்க்க வேண்டியது அவன் செய்த கொலையோட நோக்கமும் அவனுடைய மனோ நிலையும் தான். இங்கே அவன் செய்ததை கொலை என்று சொல்வதை காற்றிலும் ஒரு கருணை அற்ற செயல் என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு இது சரியான தண்டனை தான். இதனால் தீவிரவாதம் ஒளியாவிட்டலும் - அவர்களுடைய மனதில் இந்தியாவில் உயிரோட பிடி பட்டால் கவலை இல்லாமல் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருக்கலாம் என்ற தப்பான என்னமாவது போகும். அதற்காவது இந்த தண்டனை முக்கியம். <br /><br /><br /><br /> Anonymoushttps://www.blogger.com/profile/15912138768002666036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-2166487525377003242012-11-23T07:21:10.521-08:002012-11-23T07:21:10.521-08:00குற்றம் புரிந்தவனுக்கு அளிக்கப் படும் தண்டனை எல்லோ...குற்றம் புரிந்தவனுக்கு அளிக்கப் படும் தண்டனை எல்லோரும் பார்க்கும்படி அளிக்கப் படவேண்டும் அதைப் பார்த்த பின்னர் குற்றம் புரியலாம் என்ற தங்கள் எண்ணத்தை மாற்றிகொள்வார்கள் குற்றங்கள் குறையும். இவன் ஒருத்தனை கொள்வதால் என்ன ஆயிடப்போவது என்பது சரியான வாதமே இல்லை. மரண தண்டனையும் இல்லைன்னா, என்ன பண்ணினாலும் என்னடா ஆயிடப் போவுது போட்டுத் தள்ளுங்கடா என்று இன்னமும் அப்பாவிகள் உயிரைப் பறிப்பார்கள். இது என் கருத்து. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-15794406906657379732012-11-23T06:35:03.422-08:002012-11-23T06:35:03.422-08:00விவாதம் இரு மாதிரி வைக்கவேண்டும்:
முதலில் தூக்கு ...விவாதம் இரு மாதிரி வைக்கவேண்டும்:<br /><br />முதலில் தூக்கு தன்டானையே இருக்கனுமா?<br /><br />ஆம், என்றால், தூக்கு சரி!<br /><br />எதற்கும் தூக்கு கிடயாது என்று முடிவேடுக்காதவரை இந்த விவாதம் தொடரும்!<br /><br />அமெர்க்கா இந்தியா மாதிரி அல்ல! ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு சாட்டம். இங்கு சில மாகாணங்கலில் மரண தண்டனை கிடையாது; ஆனால், அமேரிக்கா முழுவதும் Federal Crimes உண்டு; இந்தக் குற்றம் இதன் கீழே வரும் நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-25251418741800157312012-11-23T05:00:51.012-08:002012-11-23T05:00:51.012-08:00தங்கள் கேள்வி நியாயமானது ஐயா... ஆனால் இவர்களை இயக்...தங்கள் கேள்வி நியாயமானது ஐயா... ஆனால் இவர்களை இயக்குபவர்களை ஒடுக்காமல் இவர்களைக் மட்டும் கொல்வதில் பெரிய மற்றம் நிகழ வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-85249564487561798672012-11-23T04:50:50.469-08:002012-11-23T04:50:50.469-08:00எய்தவனைத் தேடிக் கிடைக்கும் வரையில்
அம்புக்கு கோடி...எய்தவனைத் தேடிக் கிடைக்கும் வரையில்<br />அம்புக்கு கோடிக் கோடியாய் செலவழித்துக் கொண்டும்<br />அம்புகளுக்கு எப்போதும் ஆபத்தில்லை என்ற<br />கருத்தை உருவாக்கி அதிகமான அம்புகள் உருவாகக்<br />காரணமாய் இருப்போமா ?<br /> Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-53860244167394942082012-11-23T04:40:48.630-08:002012-11-23T04:40:48.630-08:00நீங்க சொல்றதும் உண்மைதான் பாஸ்.. கருத்திற்கு நன்றி...நீங்க சொல்றதும் உண்மைதான் பாஸ்.. கருத்திற்கு நன்றி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-68885898915656897992012-11-23T04:40:07.516-08:002012-11-23T04:40:07.516-08:00நீங்கள் சொல்லும் அரசியல் விளையாட்டு இருப்பதாகவே என...நீங்கள் சொல்லும் அரசியல் விளையாட்டு இருப்பதாகவே எனக்கும் தோன்றுகிறது... ஏதாவது ஒன்றிலாவது நல்ல பெயர் வாங்கி தேர்தல் சமயத்தில் வாக்கு வங்கியைச் சேகரிக்க இத்தனை காலம் தண்டனையைத் தள்ளிப்போட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவே நானும் கருதுகிறேன்... கருத்திற்கு மிக்க நன்றி பாஸ்..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-88027736459725357632012-11-23T04:29:58.758-08:002012-11-23T04:29:58.758-08:00தூக்கிலிடுவதால் தீவிரவாதம் குறைய வாய்ப்பில்லை! அதே...தூக்கிலிடுவதால் தீவிரவாதம் குறைய வாய்ப்பில்லை! அதே சமயம் சிலருக்கு தூக்கு தண்டனை தருவதை தவிர்க்க முடிவதில்லை! அதில் கசாப்பும் அடக்கம்! இதில் சிலர் தப்பிப்பது வேடிக்கை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-24383028056896604802012-11-23T04:09:09.101-08:002012-11-23T04:09:09.101-08:00குற்றவாளி ஒருவனை தூக்கிலிடுவதால் தீவிரவாதம் அழிந்த...குற்றவாளி ஒருவனை தூக்கிலிடுவதால் தீவிரவாதம் அழிந்துவிடும் என்பது கேள்விக்குறியதொன்றுதான்...<br />அரசு பல இலட்சங்கள் செலவளித்ட்து இவ்வளவு காலமும் பாதுகாத்து தூக்குத்தண்டனை வழங்குவதென்பட்து அரசின் பொருப்பற்ற செயல் என்றுதான் சொல்ல வேண்டும்...<br />தனி ஒரு குற்றவாளிக்கு செலவிட்ட பணத்தினை நாஅட்டு மக்களின் வருமையைப் போக்க செலவிட்டிருக்கலாம்..<br /><br />கசாப்பிற்குத் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டுமென்றிருந்தால் அவரைப் பிடித்த சில காலங்களில் அதனை செய்திருக்க வேண்டும்.....<br />என்னைக் கேட்டால் இதில் பல அரசியல் விளையாட்டுக்கள் அரங்கேறியிருக்கும் என்று சொல்வேன்..<br /><br />கொலைக்குக் கொலைதான் முடிவு என்ற கொல்கையில் இருப்பவன் நான்<br /><br />பகிர்வுக்கு நன்றிஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-75519841831851085652012-11-23T03:21:49.020-08:002012-11-23T03:21:49.020-08:00வாங்க நண்பரே கிரி.. உங்களின் இந்த கேள்விகள் நியாயம...வாங்க நண்பரே கிரி.. உங்களின் இந்த கேள்விகள் நியாயமானது தான்.. ஏற்றுக் கொள்கிறேன்.. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை விட தீவிரவாதிகளுக்கு பரிந்து பேசுகிறேன் என்று சொல்வதில் மட்டும் உடன்பாடு இல்லை... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-20026310299419831922012-11-23T03:04:22.501-08:002012-11-23T03:04:22.501-08:00"எய்தவனை வேரோடோ எரித்து வேட்டையாடும் வரை இதுப..."எய்தவனை வேரோடோ எரித்து வேட்டையாடும் வரை இதுபோன்ற தூக்குத்தண்டனைகள் எந்த பலனையும் அளிக்கப் போவதில்லை."<br /><br />எய்தவனை கொல்வது இதில் அடங்காதா! அதுவும் ஒரு மனித உயிர் தானே. ஏன் கொல்ல வேண்டும்? அவனையும் பிடித்து அவனுக்கு புத்திமதி கூறி திருத்த முயற்சிக்கலாமே! உங்கள் வாதப்படி இவனைக் கொன்றாலும் இன்னொரு தீவிரவாத அமைப்பு உருவாகாமல் இருக்கப் போகிறதா!<br /><br />அதாவது தண்டனை கொடுத்து கொல்லக்கூடாது ஆனால், இவர்கள் குண்டு போட்டு அப்பாவி மக்களை கொல்வது போல நாம் (எய்தவனை) மொத்தமாக காலி செய்தால் சரி என்கிறீர்கள்.<br /><br />இந்தப் பிரச்னைக்கு தான் அப்பவே போட்டு தள்ளியிருக்கணும், விசாரித்து தூக்கில் போட்டால் மனித உரிமை ஆர்வலர்கள் வந்து விடுகிறார்கள்.<br /><br />எனக்கு ஒரே ஒரு பெரிய சந்தேகம் உள்ளது. அது ஏன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிந்து பேசுவதை விட இவர்களைப் போல தீவிரவாதிகளுக்கு அதிகம் பரிந்து பேசுகிறீர்கள்? மனித உரிமை என்பது இவர்களைப் போன்ற தீவிரவாதிகளுக்கு மட்டும் தானா! பொது மக்களுக்கு இல்லையா!!<br /><br />ஜெயிலில் போட சொல்கிறீர்கள்.. அங்கே போட்டு நாலு வருசத்துல அவனுக்கு 50 கோடி செலவு செய்தது தான் தண்டம். நல்ல பிரியாணியா சாப்பிட்டு ஜாலியா இருந்தான்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.com