tag:blogger.com,1999:blog-1233904367440295579.post6740939360742380129..comments2024-01-04T00:28:06.669-08:00Comments on காக்கைச் சிறகினிலே: நீயா நானா கோபிக்கும், கார்பரேட் to விவசாயி கௌதமிர்க்கும் ஒரு கண்டன மடல் அகல்http://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1233904367440295579.post-22348875308799565172013-06-27T13:18:03.263-07:002013-06-27T13:18:03.263-07:00Oru maarupatta konam... Nenga sonna visayangalukku...Oru maarupatta konam... Nenga sonna visayangalukku mulusa nan udan padalenalum nenga sollure vidham yenaku pudichirukku.... Gowtham sonna karanathai innum neraiya koonathil yoosikalam'nu thonudhu nanbare... HariShankarhttps://www.blogger.com/profile/17147306238984030954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-56332083415385544192013-04-18T03:50:19.989-07:002013-04-18T03:50:19.989-07:00Thanks for the comment...Thanks for the comment...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-91414917396319992202013-04-18T03:50:02.655-07:002013-04-18T03:50:02.655-07:00Karuththirkku nandrigal nanbare.... Naan avarai ku...Karuththirkku nandrigal nanbare.... Naan avarai kuraikoora villai.. Corporate tai vittu veliyera avarkooriya kaaranangal sariyalla enbathu mattume enathu paarvai..... nandri... அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-48205145884368144372013-04-17T22:36:23.941-07:002013-04-17T22:36:23.941-07:00nice view...... when i see that program,i also ask...nice view...... when i see that program,i also asked so many questions like this....இயலாதவர்களுக்கு உதவாமல் அவன் இயலாமையை காட்டி விட்டான்Jancihttps://www.blogger.com/profile/03680178102406696229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-35952830633661776742013-04-12T06:21:13.931-07:002013-04-12T06:21:13.931-07:00நண்பா அகல் தங்களுடைய மாற்றுகோண பார்வை மிகவும் நன்ற...நண்பா அகல் தங்களுடைய மாற்றுகோண பார்வை மிகவும் நன்று.நீங்க சொன்ன ஒரு சில கருத்துகளை நான் ஏற்று கொள்கிறான் உடன்படுகிறேன்.பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பது பார்க்க கூடாதது என்பது அவரவர்களின் தனிப்பட்ட எண்ணம் மற்றும் தனிப்பட்ட அவர்களின் திறமையும் கூட .ஆனால் நீங்கள் முற்றிலுமாக கௌதமை குறை கூறுவதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை.எனக்கும் கௌதமின் குடும்ப பின்புலம் பற்றி தெரியது.ஆனால் அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறேன்.நீங்கள் எந்த ஊர் என்று எனக்கு தெரியாது.எனினும் நீங்கள் சென்னை வாசியாக இருந்தாலோ அல்லது சென்னைக்கு வந்தாலோ "பாக்கம்" என்ற ஊருக்கு நிச்சயம் செல்ல வேண்டும்.அங்குதான் கௌதம் மற்றும் அவர்களின் குழுவின் விவசாய பண்ணை அமைதுள்ளது.அவர்கள் அங்கு சற்றும் லாப நோக்கம் இல்லாமல் வேலை பார்ப்பது அங்கு சென்று பார்த்தல் மட்டுமே புரியும்.பாக்கம் என்ற ஊர் ஆவடிகும் திருநின்றஊருக்கும் நடுவே உள்ளது.மேலும் தகவலுக்கு இந்த எண்ணில் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் :9884962533 VINODHhttps://www.blogger.com/profile/05899867698099761945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-23177163574039299632013-02-27T02:50:11.458-08:002013-02-27T02:50:11.458-08:00:) thanks boss for the feed back ...:) thanks boss for the feed back ...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-22829345769899691652013-02-27T02:48:42.802-08:002013-02-27T02:48:42.802-08:00i too felt the same... that gopinath putting jalra...i too felt the same... that gopinath putting jalra for over scene guys...Sathishhttps://www.blogger.com/profile/13710846309026439321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-45017912807683700232013-01-03T14:56:37.175-08:002013-01-03T14:56:37.175-08:00ஒரு முக்கியமான கருத்தை இரு தரப்பினருமே சொல்ல தவறிவ...ஒரு முக்கியமான கருத்தை இரு தரப்பினருமே சொல்ல தவறிவிட்டனர் <br />அதுதான் இது.<br /><br />ஒரு சிலருக்கு வேலை பிடிக்கும் எப்படிப்பட்ட கடினமான வேலையும் எளிதில் செய்துவிட்டு வெறுமெனவே இருப்பார். அவர்களுக்கு கார்பரேட் கம்பெனிகள்தான் சொர்க்கம். கார்பரேட் கம்பெனிகளும் அவர்களைத்தான் விரும்புகிறது. ஒருசிலர் மிகவும் கடினமாக உணர்ந்து வேலைகளை முடிக்கவே அல்லல் படுவர். அவர்கள் எல்லாம் படும் பாட்டை காணவே சகிக்காது. அவர்கள் வெளியேற மறைமுகமாக நிர்ப்பந்திக்க படுவர். வேலை செய்ய பிடித்தவர்களுக்கும் வேலையை கடினமாக உணர்பவர்களுக்கும் இடையான யுத்தம் அனைத்து கம்பெனிகளிலும் உண்டு. அந்த யுத்த வெப்பத்தில் கார்பரேட் முதலாளிகள் குளிர்காய்கிறார்கள்.<br /> உசிலை விஜயன்https://www.blogger.com/profile/03364408120028067708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-88180242083377010962013-01-02T20:49:22.491-08:002013-01-02T20:49:22.491-08:00// unless we have very good knowledge in agricultu...// unless we have very good knowledge in agriculture , we will not be able to make such huge money in a short time // completely agree. farming is not so easy to earn. It has lot of dependencies. <br /><br />As I said in the article , my family is also based on farming. I know hos much we can earn. So, I am not able to get convinced with the amount he is coating to earn per month.. It is not at all possible. I hope he is not doing direct farming. Because, in the show he mentioned that "its been a model developed for a people who is planning to leave agriculture". Whole Tamilnadu will appreciate him if he can reveal the model.<br /><br />One thing to notice from the show is - he hasn't point the valid reasons to quit the job and most of the people are not talking the reality on the subject they are dealing with. He is one out of them... I hope. <br /><br />Thanks a lot for your visit and comment ....<br />அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-34638115458666120532013-01-02T20:36:03.932-08:002013-01-02T20:36:03.932-08:00Sure boss... We should welcome and encourage our y...Sure boss... We should welcome and encourage our youngsters to bring the agree back.. But my only concern was, if he is not able to control himself, he can't blame others (corporate sector) .. Thank you for your visit and comment :)அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-54247038531204086712013-01-02T20:28:35.086-08:002013-01-02T20:28:35.086-08:00நாம இங்க சொல்ல வரதெல்லாம், IT மட்டுமல்ல மத்த எந்த ...நாம இங்க சொல்ல வரதெல்லாம், IT மட்டுமல்ல மத்த எந்த துறையாக இருந்தாலும் சரியான தேவைகளுடன் வாழ கற்றுக்கொள்வது ஒரு தனிமனிதனின் மனநிலையைப் பொறுத்ததே தவிர அதைப் பொதுப்படையக்கா முடியாது.. உங்களது ஆழமான கருத்திற்கு மிக்க நன்றி பாஸ்..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-23613622274685735552013-01-02T20:24:28.296-08:002013-01-02T20:24:28.296-08:00very true! I was not comfortable with the way gopi...very true! I was not comfortable with the way gopi was praising him..but I couldnt find the reason..the above reasons have made me clear...unless we have very good knowledge in agriculture , we will not be able to make such huge money in a short time..it would be great if he could share the knowledge to his fellow farmers.. evlo peru mazhai illama labam paakama suicide panikaranga!!Madhuhttps://www.blogger.com/profile/03652953437729244284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-67317977901419911792013-01-02T13:47:09.232-08:002013-01-02T13:47:09.232-08:00Moreover, // My point here is, whatever reasons he...Moreover, // My point here is, whatever reasons he was telling to quit the job is not acceptable //<br /> I feel, sometimes it requires more courage to let it go something (annoying thing), to get or do a more soul satisfying thing. As if the common man in my story above, could have let the change go and enjoyed the journey!! Life is a journey indeed :) <br />Somewhere, some one has to come up with a new idea, let's encourage them!தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-24684474239704560672013-01-02T13:05:26.970-08:002013-01-02T13:05:26.970-08:00அனைவரும் நீயா நானா episod ஐ முழுமையாக பார்த்து விட...அனைவரும் நீயா நானா episod ஐ முழுமையாக பார்த்து விடுமாறு வேண்டுகிறேன். அப்போது இந்த தலைப்பை பற்றி மேலும் தெளிவு பிறக்கும்...முதலில் நான் கௌதமின் கருத்தை முழுமையாக ஆதரிக்க வில்லை. அவர் கூறியது போல கார்பரேட் கம்பெனிகளில் அனைவரும் விலை உயர்ந்த பொருட்களை வைத்திருந்தால் தான் மதிகிறார்கள் என்பது - ஆடம்பர பொருட்களின் மீது உள்ள தனிநபர் மோகமே தவிர கார்பரேட் கம்பெனியில் நிர்பந்திக்கப்படும் விஷயம் அல்ல, அது தற்போது உலகில் அணைத்து இளைங்கர்களாலும் விரும்பப்படும் மோகம். இன்று ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட தங்கள் பெற்றோர்களை நிர்பந்தித்து பெரும் பொருட்கள் தானே அவை? ஆகா, fancy gadgets என்பது தனி மனித ஆசை பொறுத்த விஷயம். இங்கு நான் கௌதமின் கருத்தை மறுக்கிறேன். ஆனால் தன்னுடன் வேளை பார்பவர்கள் தன்னை விட நவீன பொருட்களை வைதிருகிரார்களே என்ற எண்ணம் சிலருக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாகலாம் அதன் காரணமாக தானும் அந்த பொருட்களை வாங்க உந்தப்படலாம் என்பது நினைவில் கொள்ள வேண்டிய மற்றும் ஒரு கோணம்!<br /><br />நம்மில் எத்தனை பேர் வாங்கும் சம்பளத்தை மிச்சப்படுத்தி ஏழை குழந்தைகளுக்கு செலவிட்டு இருக்கிறோம்?<br /><br />என்னால் பெரிதாக சேமிக்க முடியவில்லை! ஒவ்வொரு சாதாரண மனிதனும் தனக்கு கிடைக்கும் வருமானத்தை முதலில் தன் ஆசையை பூர்த்திசெய்து கொள்ளத்தான் துடிக்கிறான், அதன் விளைவுதான், அந்த episod ல் சொல்லப்பட்டதை போல buying inflated properties! ஆறு லட்சம் கூட பொறாத ஒரு அபார்ட்மெண்ட்டை அறுபது லட்சம் ருபாய் கொடுத்து வாங்கி விட்டு, தன் பொன்னான இளமை காலத்தில் பத்து அல்லது இருபது ஆண்டுகள் அந்த கடனை கட்டுவதற்காக, தன் வேலையை தக்கவைத்துகொள்ள, எத்தனை போராட்டங்கள்? எத்தனை இழப்புகள்? <br />சரி போராட்டம் தான் வாழ்க்கை என்கிறீர்களா? ஒப்புக்கொள்கிறேன்! ஆனால் எதற்காக, யாருக்காக போராடுகிறோம் என்பது மிக முக்கியம். உங்களுடைய கஷ்டம், commitment உங்களை சேர்ந்த மனிதர்களின், உங்களின் ஆனந்தமான வாழ்க்கைகாக இருக்க வேண்டும் . போலியான பொருட்களின் மீது உள்ள மோகத்திற்காக இருந்தால் அது - என்ன?<br />ஒரு சிறு கதை என் நினைவுக்கு வருகிறது, ஒரு நடுத்தர வர்கத்து நண்பர், தன் மனைவியை அழைத்துக்கொண்டு சுற்றுலாவுக்காக ஊட்டி செல்கிறார், கூட்டத்தில் அடித்து பிடித்து தனக்கும் தன் மனைவிக்கும் ஜன்னல் ஓரமாக இடம் பிடித்து உட்காருகிறார். ஊட்டி செல்லும் வழியில் இயற்க்கை காட்சிகளை ரசிக்கலாம் என்பது அவரது ஆசை (நியாயமான ஆசை). மேட்டு பாளையத்தில் டிக்கெட் எடுக்கும் பொழுது கூட்டமாக இருந்ததனால் நடத்துனர் சில்லறை பாக்கியை பின்பு தருவதாக கூறிவிட்டு சென்று விடுகிறார். நம் நண்பரின் கவனம் முழுவதும், அந்த பயணம் முழுவதும் வரவேண்டிய சில்லறை மீதே இருந்தது, அவர் தன் பயணத்தின் குறிக்கோளையே தொலைத்து விட்டார்! <br />அது போல நாம் அடைய விரும்புவது என்ன அதற்காக நாம் இழப்பது என்ன என்ற புரிதல் நமக்கு தேவை!<br /><br />ஆக நாம் இப்படி வாருமானதிற்கு அதிகமாக ஆசைப்பட்டு பொருட்களை வாங்க தொடங்கும்போது (கார்பரேட் இருக்கும் தைரியத்தில்) , சிக்கல் ஆரம்பம் ஆகிறது. பின், எப்போது அடுத்த சம்பள உயர்வு வரும், பதவி உயர்வு வரும் என்று ஏங்கி கலையாத நாள் இருக்காது. ஏனென்றால் அடுத்து வர இருக்கும் நான்கு அல்லது ஐந்து increment களுக்கு நம்மிடம் செலவு காத்திருக்குமே?? இதே மனப்பாங்கு தானே கௌதமுக்கும் இருந்திருகிறது? <br /><br />ஆனால் அவர் விவசாயம் செய்து திடீரென்று எப்படி 75000 சம்பாதிக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை, ஒன்று எனக்கு விவசாயம் தெரியாது, மற்றொன்று பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்பவர்களால் செய்ய முடியாததை, இவர் IT ல இருந்து விலகி வந்து எவ்வாறு செய்ய முடிந்தது என்ற கேள்வி? நாம் அதற்குள் போக முடியாது ஏனென்றால் அந்த நபரின் பிண்ணனி நமக்கு தெரியாது. <br />ஆனால் அவர் கூறியதில் இருந்து, தான் செய்வது மற்ற விவசாயிகளுக்கு ஒரு model ஆகா அமையும், இந்த தொழிலை செய்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதாக இருக்கும் என்ற கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. <br />இது எவ்வாறு சாத்தியம் என்பது எனக்கு தெரியாது அதை கௌதமிடம் தான் கேட்க்க வேண்டும் . ஆனால் அவர் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அது மிக மிக சிறந்த விஷயம் என்பது தான் என் கருத்து.<br />ஆக இதில் இரண்டு விஷயம், ஒன்று, நாம் IT ல் இருந்து கொண்டே ஆசைக்கு அடிமை ஆகாமல், சம்பாதிக்கும் பணத்தை சேமித்து (முடிந்தால் ) பிறருக்கு உதவலாம்! <br />அல்லது இன்னும் ஒரு படி மேலே போய் , <br />உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் <br />தொழு துண்டு பிதொடர்வர்.<br />என்று 12000 மோ, 75000 மோ திறமைக்கு ஏற்றாற்போல் சம்பாதித்து தன் சொந்த மண்ணில், யாருக்கும் அஞ்சாது, பிறருக்கும் உணவளித்து வாழ்வாங்கு வாழலாம் :) தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-62567803390160396922013-01-02T05:55:00.554-08:002013-01-02T05:55:00.554-08:00// இங்கு கருத்துக்கள் விவாதிக்கப்படுகிறது என்று சொ...// இங்கு கருத்துக்கள் விவாதிக்கப்படுகிறது என்று சொல்வதை விட கோபிநாத் மற்றும் குழுவின் கருத்துக்கள் நம் மீது திணிக்கப்படுகிறது என்பதே உண்மை. //உண்மை வழிமொழிகிறேன் நண்பரே.. தங்கள் கருத்திற்கு நன்றிகள் தல..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-12261390152351954192013-01-02T05:48:46.528-08:002013-01-02T05:48:46.528-08:00உங்கள் கருத்து முற்றிலும் சரியானதே. தொலைக்காட்சி ந...உங்கள் கருத்து முற்றிலும் சரியானதே. தொலைக்காட்சி நிகழ்ச்சியை பொறுத்த வரையில் எடுக்கப்பட்ட முடிவு சரியா தவறா என்பதை விட, அதை எவ்வளவு உணர்ச்சிகரமாக சொல்கிறார் என்பதே முக்கியமாகிவிட்டது. அடுக்கு மொழியில் அனர்த்தமாக பேசும் ஒருவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், பாமர நடையில் எதார்த்தத்தை பேசும் ஒருவருக்கு கொடுக்கபடுவதில்லை. எதையும் பகுத்தறியாமல், ஒளிபரப்பப்படும் சிறிது நேரத்தில் உணர்ச்சிவயப்படும் விசிலடிச்சான் குஞ்சுகளே இது போன்ற ரியாலிட்டி ஷோக்களின் வெற்றிக்கு காரணம். இங்கு கருத்துக்கள் விவாதிக்கப்படுகிறது என்று சொல்வதை விட கோபிநாத் மற்றும் குழுவின் கருத்துக்கள் நம் மீது திணிக்கப்படுகிறது என்பதே உண்மை.முத்து குமரன்https://www.blogger.com/profile/12807237213113724535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-72522271969562724112012-12-31T20:49:14.569-08:002012-12-31T20:49:14.569-08:00அப்படியா நண்பரே நல்லது... உங்கள் வருகைக்கும் கருத்...அப்படியா நண்பரே நல்லது... உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-77893235204766610752012-12-31T19:36:50.019-08:002012-12-31T19:36:50.019-08:00வணக்கம் நண்பா. நல்ல கட்டுரை.. நானும் திருச்சி மாவட...வணக்கம் நண்பா. நல்ல கட்டுரை.. நானும் திருச்சி மாவட்டம் தான்.... ஜே ஜே கல்லூரியில் முதுநிலை கல்வியில் பட்டம் பெற்றுள்ளேன்.. <br /><br />அமர்க்களம் கருத்துக்களம்.<br />http://www.amarkkalam.net/<br />அமர்க்களம் கருத்துக்களம்http://www.amarkkalam.net/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-89425562555227378772012-12-30T08:21:45.904-08:002012-12-30T08:21:45.904-08:00ஆம் நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என சரியாக உணர...ஆம் நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என சரியாக உணர்ந்திருக்கும் பட்சத்தில் இதைப் போன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள வேண்டியதில்லை.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பரே..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-89569754059942533502012-12-30T05:50:43.248-08:002012-12-30T05:50:43.248-08:00நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே.
கார்பரேட்டில் வே...நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே.<br />கார்பரேட்டில் வேலை செய்தாலும், நமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டியதில்லை.<br /><br />எனக்குத் தெரிந்த ஒருவர் சாம்சங் கேலக்சி போன் 40,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் அதில் புகைப்படம் எடுப்பதில்லை, 3ஜி கட்டுபடியாகவில்லை என்று இணைய உபயோகமும் இல்லை. அவருக்கு போனில் பாடல்கள் கேட்கும் பழக்கமும் இல்லை.<br /><br />அப்புறம் எதுக்குய்யா இந்த போனை வாங்கினே என்று கேட்டால், ஸ்டேட்டசுக்கு என்கிறார். இது போன்ற பழக்கம் என்றுமே ஆபத்தானது.ராபின் ஹூட்https://www.blogger.com/profile/07254243892310695170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-45665303511359490292012-12-30T05:27:53.249-08:002012-12-30T05:27:53.249-08:00// அதே சமயம் அவர் விவசாயத்தில் மாதம் 75000 ரூபாய் ...// அதே சமயம் அவர் விவசாயத்தில் மாதம் 75000 ரூபாய் சம்பாதிப்பதாக சொல்வது பொய் அவர் என்ன விளைச்சல் செய்கிறார் என்று கூறவில்லை ஒரு வேலை கஞ்சா பயிரிட்டிருப்பாரோ. // :) :)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பா ... அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-29786342567533624852012-12-30T05:25:58.239-08:002012-12-30T05:25:58.239-08:00கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே ...கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே ...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-84013816321026110152012-12-30T03:45:00.912-08:002012-12-30T03:45:00.912-08:00//1) ஐடியில இருக்கிற ஒருத்தன் வருஷம் 15 லட்சம் சம்...//1) ஐடியில இருக்கிற ஒருத்தன் வருஷம் 15 லட்சம் சம்பளம் வாங்குனா, அதுல 30% வருமான வரி கட்டனும், கிட்ட தட்ட 1 லட்சம், 80c க்கு போனா கூட ரெண்டு லட்சம் அரசுக்கு போயிரும். ஆனா விவசாயத்துல வர வருமானத்துல ஒரு பைசா கூட வரி கட்ட வேண்டியது இல்ல. கவர்மென்ட்டை ஏமாத்த கூட இவர் விவசாயம் பண்ணுறேன்னு பொய் சொல்லி இருக்கலாம்.//<br /><br /> அவர் வரி ஏய்ப்பு செய்வதற்காக தான் விவசாயம் செய்ய சென்றுவிட்டேன் என்று கூறினால் அவர் செய்தது சரியே . குழந்தைகள் சாப்பிடும் சாக்லெட் விளம்பரம்வரை நடிக்கும் அமிதாபச்சன் தான் விவசாயி என்று பச்சை பொய் சொல்லி வரியேய்ப்பு செய்வதை அரசு ஒப்புக்கொள்ளும் போது ஒருவேலை இவர் வரி ஏய்ப்பு செய்தால் அது சரியே.<br /><br /> அதே சமயம் அவர் விவசாயத்தில் மாதம் 75000 ரூபாய் சம்பாதிப்பதாக சொல்வது பொய் அவர் என்ன விளைச்சல் செய்கிறார் என்று கூறவில்லை ஒரு வேலை கஞ்சா பயிரிட்டிருப்பாரோ.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-22828064262156183462012-12-30T02:58:49.105-08:002012-12-30T02:58:49.105-08:00நான் கூட முதலில் கௌதமை புகழ்ந்தேன்! உங்கள் வாதங்கள...நான் கூட முதலில் கௌதமை புகழ்ந்தேன்! உங்கள் வாதங்களை பார்க்கும் போது அவர் செய்தது சரியில்லை என்றே தோன்றுகிறது! நல்லதொரு பகிர்வு! நன்றி ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-38714991479682350542012-12-29T21:03:08.730-08:002012-12-29T21:03:08.730-08:00உங்க கருத்திற்கும் ரொம்ப நன்றி பாஸ் :)..உங்க கருத்திற்கும் ரொம்ப நன்றி பாஸ் :)..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.com