Friday 12 October 2012

இரண்டிற்கும் இடையே நான்

நல்ல மழை
தருவதாய்ச் சொல்லி
ஏமாற்றும் வானம்...

நல்ல விலை
தருவதாய்ச் சொல்லி
ஏமாற்றும் அரசியல்வாதிகள்..

இரண்டிற்கும் இடையே 
நான்..

ஏழை விவசாயி..!

4 comments:

  1. விவசாயியை ஏமாற்ற எத்தனை பேர்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தமிழினியாள் இங்கு சொல்லியது இரண்டு மட்டும்தான்...

      Delete
  2. மிகவும் அருமை..

    அன்புடன் அமர்க்களம்.
    www.amarkkalam.net

    ReplyDelete