Monday 8 October 2012

மரத்தடியில் நான்

இமைகள் மூடிய
என் கருவிழிகள்
உன் நினைவுகளோடு
உறவாடிக்
கொண்டிருக்கையில்

தட்டி எழுப்புகிறது...

நேற்று பெய்த
மழையில்

இன்றுவரை
இலைகளோடு
உறவாடிய
மழைத்துளி...!

5 comments:

  1. Algana uravu.. arumayana velipadu..
    Chance e illa super'nga

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்கவும்...

    ReplyDelete
  4. ரசித்தேன் அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ் :)..

      Delete