Saturday 1 December 2012

பார்க்க வேண்டிய புகைப்படங்கள் - பாகம் 4

எனது புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்காக... 

படம் 1: குறிஞ்சி நெய்தல் பாலை [ஒரே இடத்தில்]



படம் 2: ஒளிக்கீற்றில் சில வண்ணங்கள் [பச்சை நிறம் மட்டும் கிடைக்கவில்லை]



படம் 3: கிராமத்து தோட்டம் [இந்த அழகு நீடிக்குமா..]



படம் 4: மலைகளுக்கிடையே ஆறு [ராஜாமந்திரி, ஆந்திரா]



படம் 5: விடியலுக்கில்லை தூரம் [இது மாலை நேரம்]



படம் 6: கதிரவனின் கொடையை  வாங்கி வாங்கி சிவந்த கைகள் [அந்திவானம்]



படம் 7: கோபம் உள்ளவனிடம் குணம் [கண்களை எரிப்பவனுக்கு குளிர்விக்கவும் தெரியும்]



படம் 8: தோப்பாக நினைக்கும் தனிமரம் [சாத்தியமா..?]



படம் 9: சிறுதுளி பெருவெள்ளம் [நீரைச் சேகரியுங்கள்]



படம் 10: தாயின் வரவை நோக்கி வீதியில்


25 comments:

  1. படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்..

      Delete
  2. கண்ணைக் கவரும் காட்சிகள் வெகு சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி சசிகலா மேடம்...

      Delete
  3. சிறப்பான புகைப்படங்கள்! அனைத்தும் அழகு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்..

      Delete
  4. மிக அருமையான புகைப்படங்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்..

      Delete
  5. Good!! All of these, shot by you?

    ReplyDelete
  6. சூப்பர் பாஸ்..
    பல கவிதைகள் வாசிக்கும் அனுபவத்தினை , ரசனையினை இந்த மென் புகைப்படங்கள் கொடுத்து விடுகிறன. மனதிற்கு நெருக்கமாக உனர வைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி பாஸ் :)

      Delete
  7. சூப்பரோ சூப்பர் சகோ

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ் :)

      Delete
  8. பசுமைக் காட்சிகள் அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி..

      Delete
  9. புகைப்படங்கள் அத்தனையும் வழக்கம்போல் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. கண்கவரும் புகைப்படமும்
    கருத்தைக் கவரும் வாக்கியத் தொடர்களும்...
    வாழ்த்துக்கள் அகல்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அருணா செல்வம் :) ...

      Delete
  11. எல்லா படங்களும் அருமை ஆனால் அந்த குழாயில் நீர் சொட்டுவதை அடைத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அந்த படத்தின் நோக்கமே விழும் நீர்த்துளிகளை சிறைபிடிப்பதுதான் நண்பரே.. கருத்திற்கு நன்றிகள் ...

      Delete
  12. அழகு அகல்...... அற்புதமான படங்கள் அதற்கேற்ற ஆழமான வரிகள் .....

    ReplyDelete