Thursday 4 October 2012

அழுகையும் ஆனந்தமும்

பல
மாதங்களாக
மழை
பெய்யாது
பாலையான
நிலத்தில்,

இன்று
ஆலங்கட்டி
மழை...

ஆரவாரம்
கொண்டு
ஆர்ப்பரிக்கிறார்கள்
மனிதர்கள்..

அதன் இடையே...

இன்று
பொறித்த
தன் குஞ்சை,

பத்திரப்படுத்த
முடியாது
பரிதவிக்கிறது

ஒரு சிட்டுக் குருவி..!

No comments:

Post a Comment