Tuesday 12 February 2013

திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது

கடந்து செல்ல
ஏங்கிய ஓடம்
கரை சேரவில்லை

மொட்டவிழ்த்த
மல்லிகை இதழ்கள்
மலராகவும் இல்லை

திராவக வீச்சில்
இவள் பயணம்
திசை மாறியது

ஊனமில்லா
இவள் ஆன்மா
கரையேறியது

இன்று
பெற்றோருக்கோ
பிள்ளை இல்லை

இவளைக்
கொன்றவனுக்கு
என்று எல்லை !?

கனத்த மனதுடன்,
அகல்




7 comments:

  1. மனம் வலிக்கிறது
    ஆழ்ந்த இரங்கல் !

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஸ்ரவாணி ...

      Delete
  2. Replies
    1. இந்த கொடுமையைச் செய்த கொடூரனுக்கு என்ன தண்டனை கிடைக்குமென்று பார்ப்போம். நன்றிகள் தனபாலன்.

      Delete
  3. வலிக்கிறது மனம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே.. எத்தனை கனவுகளோடு வாழ்ந்தாளோ..

      Delete
  4. enum yathanai kalam intha poratamoo.....patharukirathu manam

    kaneerkal than avaluku samarpanam....

    ReplyDelete