Sunday 21 September 2014

சிறை

அந்திவானம்
இளம் தென்றல்
பூக்கள்
பறவைகள்
பட்டாம் பூச்சிகள்
மேகம்
மழை
நிலவு
நட்சத்திரங்கள்
மழலையின் சிரிப்பு
பருவப்பெண்கள்
யாவரும்

காலம் காலமாக
சிறைபட்டுக்
கிடக்கிறார்கள்
கவிஞர்களின்
பேனா நுனியில் !


 - அகல்

4 comments:

  1. வணக்கம்
    உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறைகொண்ட
    உணர்வுகளாலே...
    சிலையாக வடிக்கிறான்
    கவிஞன்
    தூரிகை வாயிலாக...
    அருமை அருமை...

    ReplyDelete