Wednesday 26 December 2012

எனது குறுங்கவிதைகளில் சில ... பாகம் 8

கவிதைகளைப் படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன். நன்றி .!


முதல் இசை 



கண்சிமிட்டல் 



அருவி 



இமைகள் 



முரண் 



அறியாமை 



16 comments:

  1. அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே ...

      Delete
  2. சிறப்பு..படங்கள் பக்க பலம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே மதுமதி ..

      Delete
  3. பாடலும் , தலைப்பும், ஏன்? படமும் அருமை! அகலின் கவிதைகள் நெஞ்சை விட்டு அகலாது! அழகு!

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் கருத்து கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா..

      Delete
  4. அகல்...

    அருவியும் இமைகளும் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அருணா செல்வம் ..

      Delete
  5. // குறுங்கவிதை //
    முதலில் தப்பில்லாமல் எழுதப்பழகுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களது தகவலுக்கு நன்றி நவன்..

      Delete
  6. நல்ல கவிதைகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிட்டுக்குருவி..

      Delete
  7. இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவு பகிர்ந்துள்ளேன்
    வருக!
    http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பகிர்விற்கு மிக்க நன்றிகள் உஷா அன்பரசு ...

      Delete
  8. அனைத்துக் குறுங்கவிதைகளும் அருமை.

    என் படைப்புக்களைப் படிக்க முடிந்த போது வருகை தாருங்கள்

    http://manammanamviisum.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயந்தியம்மா.. கண்டிப்பாக படிக்கிறேன்..

      Delete