கடற்கரை
மணலில்
உன்னை
விருப்புகிறேன்
என்று எழுதுகிறேன்
நான்
உன்னை
வெறுக்கிறேன்
என்று எழுதுகிறாய்
நீ
கணநேர
மௌனத்திற்குப்
பிறகு
நீ எழுதியதைச்
சட்டென்று
அழித்துவிட்டுச்
செல்கிறது
கடலலை !
- அகல்
மணலில்
உன்னை
விருப்புகிறேன்
என்று எழுதுகிறேன்
நான்
உன்னை
வெறுக்கிறேன்
என்று எழுதுகிறாய்
நீ
கணநேர
மௌனத்திற்குப்
பிறகு
நீ எழுதியதைச்
சட்டென்று
அழித்துவிட்டுச்
செல்கிறது
கடலலை !
- அகல்
வணக்கம்
ReplyDeleteஅருமையன கற்பனை கண்டு மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி தோழர்..
Deleteகடல் இணைத்த காதல் இங்கு ஏராளம்..
ReplyDeleteஅருமையான கவிதை நண்பரே...
நன்றிகள் தோழர் :)
Delete
ReplyDeleteநீ எழுதியதைச்
சட்டென்று
அழித்துவிட்டுச்
செல்கிறது
கடலலை ! -
அது பொய் என்று சொல்லவா!
சரியா சொன்னிங்க ஐயா :)
Delete